ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு



---------- Forwarded message ----------
From: Prabu Thangaraj <prabuer2005@gmail.com>
Date: 2010/5/28
Subject: மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
To: prabuer2005.omsakthi@blogger.com






ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

உலகத்தில் கட்டுப்பாடு இருந்தால் தட்டுப்பாடு வராது.
தட்டுப்பாடு இருந்தால் கட்டுப்பாடு வராது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

இயற்கை தரும் வளம்: ஆன்மிகம் தரும் வளம்:

"பூமியிலிருந்து பித்தளை, செம்பு, தாமிரம், தங்கம், வைரம் போன்ற கனிமப் பொருள்கள் கிடைக்கின்றன. மேகத்தின் மூலம் மழை கிடைக்கிறது.

அதுபோல ஆன்மிகம் வளர வளர உன் குடும்பமும் வளரும். உன் பரம்பரையும் வளர்ச்சி அடையும்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

ஒரு பக்கம் பெட்ரோல்; ஒரு பக்கம் நெருப்பு:

"உலகத்தில் ஒரு பக்கம் பெட்ரோல்; ஒரு பக்கம் நெருப்பு இருக்கிறது. இரண்டிற்கும் நடுவே நீங்கள் இருக்கிறீர்கள்.

இந்த நிலையில் புலன்களை அடக்கி ஆன்மிகத்தை நடுவில் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அழிவுகள் தான் ஏற்படும்."

Amma's Medical Oracles:

Headache:

Benzoin (sambirani), turmeric, rice flour and dry ginger (sukku) should be powdered and tied in a piece of cloth. This should be burnt in a fire prepared in a closed room and the smoke should be inhaled on Tuesdays and Fridays.