---------- Forwarded message ----------
From:
Prabu Thangaraj <prabuer2005@gmail.com> Date: 2010/5/28
Subject: மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
To:
prabuer2005.omsakthi@blogger.com | ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
உலகத்தில் கட்டுப்பாடு இருந்தால் தட்டுப்பாடு வராது. தட்டுப்பாடு இருந்தால் கட்டுப்பாடு வராது.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
இயற்கை தரும் வளம்: ஆன்மிகம் தரும் வளம்:
"பூமியிலிருந்து பித்தளை, செம்பு, தாமிரம், தங்கம், வைரம் போன்ற கனிமப் பொருள்கள் கிடைக்கின்றன. மேகத்தின் மூலம் மழை கிடைக்கிறது. அதுபோல ஆன்மிகம் வளர வளர உன் குடும்பமும் வளரும். உன் பரம்பரையும் வளர்ச்சி அடையும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
ஒரு பக்கம் பெட்ரோல்; ஒரு பக்கம் நெருப்பு:
"உலகத்தில் ஒரு பக்கம் பெட்ரோல்; ஒரு பக்கம் நெருப்பு இருக்கிறது. இரண்டிற்கும் நடுவே நீங்கள் இருக்கிறீர்கள். இந்த நிலையில் புலன்களை அடக்கி ஆன்மிகத்தை நடுவில் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அழிவுகள் தான் ஏற்படும்."
Amma's Medical Oracles:
Headache:
Benzoin (sambirani), turmeric, rice flour and dry ginger (sukku) should be powdered and tied in a piece of cloth. This should be burnt in a fire prepared in a closed room and the smoke should be inhaled on Tuesdays and Fridays. |
|