ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும், உங்களால் முடிந்தவரை ஆன்மீகத்தில் ஈடுபட வைத்தால் , அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
அன்னையின் அருள் வாக்கு.