ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மனிதன் ஒரு கூட்டுப்புழு



"Man is like a worm inside its case. He craves for power, position and indulges in disputes and quarrels." – Mother Goddess Adhiparasakthi's Oracle

 

"

மனிதனும் ஒரு கூட்டுப்புழுவைப் போன்றவன் தான். இவன் பதவி ஆசை, சண்டை, சச்சரவு என்ற கூட்டிற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறான்." - அன்னையின் அருள்வாக்கு