MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
விளக்கும் - பக்தியும்:
"எண்ணைய் உற்றித் தீபத்தை எவ்வளவு தான் தூண்டினாலும் காற்று அடித்தால் தீபம் அசையத்தான் செய்யும். அதுபோல வாழ்க்கை என்றால் சிரமங்களும் இருக்கத் தான் செய்யும். ஓம் சக்தி என்று என்னை நினைத்துக்கொள் ! நான் காப்பாற்றுகிறேன் மகனே!" -அன்னையின்அருள்வாக்கு