ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


தியானத்தின் போது....

"தியானத்தின் போது உன் மனம் எங்கெங்கோ ஓடும். தளரவேண்டாம். முதலில் உன் மனத்தை ஓட விடு! அது முதலில் குதிரை போலவும். மான் போலவும் ஓடும். பிறகு, அது ஒரு நிலைக்கு வந்துசேரும்!" - அன்னையின் அருள்வாக்கு