"அடிகளாரின் பார்வை தீர்க்கமாகப் படுமாறு பார்த்துக்கொள். அதனால் உனக்குப் பயன்கள் உண்டு"
"அடிகளார் என்றால் மக்களின் அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையானவன் என்பது பொருள்"
"நானாக அவன் இருப்பான். அவனாக நான் இருப்பேன்"
"அடிகளாரின் ஆன்மாவின் மூலம் தான் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன்