ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு

பொன்னும் பொருளும் பிணத்துக்குச் சமம். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே!
தர்மம் செய்! அதுதான் உன்னைப் பிறவி தோறும் காப்பாற்றும். அதே சமயம் தருமம்
செய்து சோம்பேறிகளை வளர்க்கும் இயக்கமாக ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தை
மாற்றிவிடாதே! உழைத்துப் பிழைக்க எண்ணும் ஏழைக்கு உபகரணங்கள் வாங்கிக் கொடு!
அதன் மூலம் அவனுக்குப் பிழைத்து வாழ உதவி செய்! உழைத்து வாழ்வதற்குக்
கற்றுக்கொடு."