MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
அன்னையின் அருள்வாக்கு
"தன் மகன் தவறு செய்தாலும் அதை வெளிக்காட்டாமல் மூடி மறைத்துத் திருந்தமாட்டானா என்று எதிர்பார்க்கும் தாயைப் போல, நானும் நீங்கள் செய்யும் தவறுகளை மறைத்துத் திருந்துவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்."