ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு




ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –29th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

ஒருவனுக்கு எவ்வளவு தான் பணவசதி இருந்தாலும் அவன்

செய்த பாவத்தினால் ஊனமுற்ற பிள்ளைகள் பிறக்கின்றன.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

மனிதனுக்குக் கவசம்:

"மனிதனுக்குக் கவசமாக இருப்பது தொண்டும், தருமமும் தான். இதை மறந்து இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடக்கூடாது."

நாகரிகம் - அநாகரிகம்:

"நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகம் பெருகும்போது அழிவுகள் ஏற்படும்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

புலனடக்கம்:

"ஐம்புலன்களை அடக்க வேண்டும். அன்பு, பண்பு, பாசம் ஆகியவற்றை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைக்க வேண்டும். பொறாமை, பொச்சரிப்பு ஆகியவற்றை அடக்கி ஆள வேண்டும்."

Amma's Medical Oracles:

Headache:

It is good to have steam inhalation with neem leaves and thulasi added in boiled water.