ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –14th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

சக்திக்கு அப்பாற்பட்டது என்று எதுவும் இல்லை
சக்தியே சாதிக்கும் தன்மை படைத்தது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

திரு உள்ளம் - திருட்டு உள்ளம்:

"உள்ளம் திரு உள்ளமாக இருக்க வேண்டும். திருட்டு உள்ளமாக இருக்கக் கூடாது."

புலனடக்கம் கட்டுப்பாடு:

உனக்குள்ளேயே பஞ்ச பூதங்கள்:

"உன் உடலுக்குள்ளே இருக்கிற பஞ்ச பூதங்களையும் அடக்க வேண்டும். நாவிற்குக் கூட ருசியைத் தேடலாம். ஆனால் உடலுக்கு ருசியைத் தேடத் கூடாது."

Amma's Medical Oracles:

HEALTHY SKIN & DISEASES:

Pimples:
Avoiding the use of soap and powder will clear the pimples.

Use of powdered green gram-whole (pasippairu) round zedoary (kasthuri manjal) and tanners-cassia (avarampoo) for face wash will remove the pimples.