"வெறும் தத்துவம் பேசினால் மட்டும் போதாது. தத்துவத்தில் தாதுப்பொருள் (உரம்) இருக்க வேண்டும். தத்துவத்தைக் காட்டிலும் சத்தியம் பெரிது. சத்தியத்தைப் பின்பற்றி வாழாமல் தத்துவம் பேசி, ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. பக்தி மிகுந்தவனுக்குத் தத்துவம் தேவையில்லை." - அன்னையின் அருள்வாக்கு