ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! நாள் காட்டியிலிருந்து –15th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: ஒருவன் தன்னைத் தானே அறிவது; தன்னைத் தானே உணர்வது; தன்னைத் தானே புரிந்து கொள்வதே ஆன்மீகம். அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்: ஆன்ம முன்னேற்றம் பெற..... "உள்ளத்தில் போட்டி பொறாமை உணர்வுகளைக் கலைந்ததால் தான் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடையலாம்." புலனடக்கம் கட்டுப்பாடு: உள்ளக் கட்டுப்பாடு அவசியம்: "இன்று மனிதன் மிருகமாகி வருகிறான். எல்லாத் துறைகளிலும் அழிவு உண்டு. அழிவிலிருந்து விடுபட வேண்டுமென்றால் உள்ளக் கட்டுப்பாடு அவசியம்." Amma's Medical Oracles: HEALTHY SKIN & DISEASES: Skin Allergy: Take a bath with cow's urine one hour after applying a paste of ground neem leaves mixed with cow's butter or wash it with Bengal gram dhal and powder mixed in water. | |
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.