மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –18th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
ஆன்மீகத்தை விடாமல் பற்றிக் கொள்
சரணாகதி தத்துவத்தைக் கடைப்பிடி.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
உன் உயிர் நினைக்கிறபடி...
"உன் உயிர் உனக்குக் கொடுக்கும் தேதிப்படிதான் நீயும் செயல்பட முடியும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
கட்டுப்பாடு இல்லாத மனிதன்:
"கடல், பூமி ஆகிய இவற்றுக்குக் கூடக் கட்டுப்பாடு இருக்கிறது. மனிதனிடம் தான் கட்டுப்பாடு இல்லை."
Amma's Medical Oracles:
HEALTHY LIFE:
Reduce the intake of salt, sour food and spices.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு