MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து – 21st June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
மிருகங்கட்கு ஆன்மீகம் இல்லை; தெய்வத்தை அறிந்து கொள்கிறவன் மனிதன் ஒருவன் தான்!
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
இயற்கையும்: ஆன்மிகமும்:
"இயற்கை பூ பூத்துக் காய் காய்த்துப் பழமும் கொடுக்கத்தான் செய்யும். அதுபோலத்தான் ஆன்மிகமும்! உன்னுடைய ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, தருமத்துக்கேற்ப அது தன் கடமையைச் செய்யும். பலனும் கொடுக்கும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
தீய எண்ணமும் - தீய செயலும்:
"தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் வளரவிடக் கூடாது. கேட்கிற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் வளர முடியும்."
Amma's Medical Oracles:
HEALTHY LIFE:
Take garlic juice, radish juice and lemon juice mixed in hot water.