மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –01st July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
குணம் அதிகம் இருந்தால் உன் குலம் விளங்கும்.
உனக்கு அமைதியும் கிடைக்கும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
உன் ஆன்மாவே தெய்வம்:
"அது தான் தெய்வம்! இது தான் தெய்வம்! என்று அங்கும் இங்கும் அலையாதே! உன் ஆன்மாதான் தெய்வம்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
மனிதன் மிருகமாகும் போது....
"மனிதன் மிருகமாக மாறும்போது அவன் செயலே அவனை அழிக்கிறது."
Amma's Medical Oracles:
Foods to be included:
Bitter gourd and sundakkai should be added to the meal often. The bitter taste cures cancer too.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு