மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –28th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தன்னைத்
தானே அழித்துக் கொள்கிறான்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
பக்குவம் அவசியம்:
" சமையலில் பக்குவம் அவசியம். அதுபோல ஆன்ம வளர்ச்சி அடைவதற்கும் பக்குவம் அவசியம்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
எதற்கும் வரம்பு தேவை:
"சட்டம், ஒழுங்கு, கண்ணீர், தண்ணீர்;என எல்லாவற்றுக்கும் ஓர் வரம்பு அவசியம். அந்த வரம்பு இல்லையென்றால் கொலை,களவு, அராஜகப் போக்குகள் அதிகமாகிவிடும்."
Amma's Medical Oracles:
HEALTHY LIFE:
Rice water left over night with half salt is good.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு