MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –26th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூஜை செய்து
தான் செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பது நல்லது.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
சுறு சுறுப்பு:
"ஆன்மிகத்தில் எப்போதும் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
மனம் முதிர்ச்சி பெற....
"மரத்தில் நன்றாகப் பழுத்த பழத்தின் முதிர்ந்த விதை விழுந்து இன விருத்தி செய்யும். அதுபோல மனிதனுக்கும் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் இருந்தால் மனம் முதிர்ச்சி பெரும். ஆதலின் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் அவசியம்."
Amma's Medical Oracles:
HEALTHY LIFE:
Take juice having the mixture of ginger, thulasi and lemon together with honey and hot water consumed once a month.