ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மனத்தின் சக்தி



"தீயை நீரால் அழிக்க முடியும். அத்தீயை நீரிலிருந்து ஆக்கவும் முடியும்; தீ, நீர் இரண்டையும் காற்றால் அழிக்க முடியும்; இம்மூன்றையும் மனத்தால் கட்டுப்படுத்த முடியும்." - அன்னையின் அருள்வாக்கு