மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து – 03rd July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
எல்லா உயிரினங்கட்கும் ஆன்மா உள்ளது. ஆ, உ, ம்
மூன்றின் சேர்க்கையில் ஓம் என்ற ஒலி உள்ளது.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
தெய்வ சக்தி நினைத்தாலும் காப்பாற்ற முடியாது:
"மற்றவனை அழிக்க வேண்டிக் காழ்ப்புணர்ச்சியோடு மந்திர ஜெபம் செய்பவர்கள், பொய்,பித்தலாட்டத்துடன் யாகம் செய்பவர்கள் இவர்களைத் தெய்வ சக்தி நினைத்தால்கூடக் காப்பாற்ற முடியாது."
புலனடக்கம் கட்டுப்பாடு:
அறிவும் - கண்களும்:
"அறிவும் கண்களும் நல்ல முறையில் செயல்பட வேண்டும், எது நல்லது? எது கெட்டது? என்று தெரிந்து மனக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும்."
Amma's Medical Oracles:
Foods to be included:
Gooseberry, figs, dates and wood apple are good for health.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு