மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
பக்தி அதிகமாவது அமாவாசையில் தான்.
கருத்தரிப்பும் வளர்வதும் இருட்டில் தான்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
பிறர் நலம் கருது:
"தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதியே தொண்டு செய்ய வேண்டும்."
இன்றைய உலகின் நிலை:
தன் கையே தனக்கு உதவி:
"எல்லாத்துறைகளிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் அரசாங்கத்தையும் நம்பிப் பயனில்லை. தன் கையே தனக்கு உதவி."
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு