ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! தாய்ப்பாசம் உள்ள மண் தமிழ்மண் இயற்கையை நம்புகிற மண் இந்த மண். அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: தொண்டு நெறி: எதிர்ப்பும் தேவை: "கசப்பு இருந்தால் தான் இனிப்பின் அருமை தெரியும். எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும். எனவே, எதிர்ப்பு கண்டு சோர்வடையாதே!" இன்றைய உலகின் நிலை: வைரமும் - கண்ணாடியும்: "ஒரு வைரத்தைக் கொண்டு பல கண்ணாடிகள் அறுக்காலம். அனால், கண்ணாடியிலிருந்து வைரத்தைப் பெற முடியாது. இந்தக் கண்ணாடி போன்றது உலகம். இந்தக் கண்ணாடி உலகம் காளான் உலகமாக மாறிவருகிறது. தானே அழிந்து வருகிறது. இதனைக் காப்பாற்ற முடியாது." | |
|
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.