ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு - வாழ்வின் அமைதி




"

கடலைச்சுற்றி அலைகளினால் சலசலப்பு ஏற்பட்டபடி இருக்கிறது. நடுக்கடல் அமைதியாக இருக்கிறது. வாழ்க்கையில் சுற்றியுள்ள ஆசாபாசங்களை விட்டால் அமைதி கிடைக்கும்."