ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அமாவாசை, பௌர்ணமி



"அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ, மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்தால், தியானத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தருவேன்." - அன்னையின் அருள்வாக்கு