MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
"தியானம் செய்வதனால் சகிப்புத்தன்மை, பண்பு, கட்டுப்பாடு உண்டாகும். நீங்கள் எங்கிருந்தாலும் சண்டை சச்சரவுகள், சின்னச்சின்ன தகராறுகள் ஏற்படும். ஆன்மிகத்திலும் தியானத்திலும் ஈடுபடுவதால் சகிப்புத்தன்மை உண்டாகிறது." - அன்னையின் அருள்வாக்கு