ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


தான தருமமும் தாலி பாக்கியமும்


"

தான தருமங்கள் பெருகினால் தான் நாட்டில் செழுமை கிடைக்கும். தான தருமங்கள் செய்தால் தான் தாலி பாக்கியமும் கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு