MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
இன்றைய மக்கள்
"உழைத்து உயரவேண்டும் என்ற எண்ணம் இன்றில்லை. ஆன்மிகம் வளர்ந்தால் தான் அமைதி கிடைக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே இல்லை. அமைதியும் நிம்மதியும் ஆன்மிகத்தில் மட்டுமே உண்டு என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு