MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –24th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
இயற்கையோடு மோதினால் எதிர் விளைவுகளே வந்து சேரும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
கருப்பொருள் என ஒன்று உண்டு:
"அருள் என்றால் என்ன? பொருள் என்றால் என்ன? வழிபாடு என்றால் என்ன? - என்றெல்லாம் தெரிந்து கொள்ள நினைக்கிறீர்கள். இவை எல்லாவற்றுக்குமே அடிப்படையான கருப்பொருள் உண்டு."
புலனடக்கம் கட்டுப்பாடு:
மனித வாழ்க்கைக்கு:
"மனித வாழ்வின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், ஐம்புலன்களுமே பொறுப்பு. கடலில் உள்ள மீன்களே கடலைத் தின்ன ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதுபோல ஐம்புலன்களின் வெற்றிகட்கு ஆட்பட்டால் ஆன்மா என்ன ஆகும்? என்று சிந்திக்க வேண்டும்."
Amma's Medical Oracles:
CHEST DISEASES:
Throat pain, cold and cough:
Fold in a betel leaf; a few neem leaves, thulasi, one clove, one cardamom, and small piece of ginger and chew well.