ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு




 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –25th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

விஞ்ஞானத்தால் ஒரு பங்கு வளர்ச்சி
ஏற்பட்டால் மூன்று பங்கு அழிவு ஏற்படும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

யாரையும் தாழ்வாக நினைக்காதே!

"மற்றவர்களால் நீ உயர்த்தவும் படலாம்; பாதிக்கவும் படலாம். ஆனாலும் மற்றவர்களைத் தாழ்வாக நீ நினைக்கக் கூடாது."

புலனடக்கம் கட்டுப்பாடு:

மனக்கட்டுப்பாட்டின் வலிமை:

"குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்துக் கட்டிய விறகுக் கட்டையை உடைக்க முடியாது. அதுபோலப் புலன்களை ஒன்று சேர்த்து மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் யாராலும் உன்னை அசைக்க முடியாது."

Amma's Medical Oracles:

CHEST DISEASES:

Heaviness in the head, cold and sneezing:

Steam inhalation using eucalyptus leaves, chaste tree (nochi) leaves and lemon leaves are good. Chemical fertilizers should not be used while growing the above herbs.