மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –03rd June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
எல்லாச் சுழற்ச்சிகும் பூமி தான் ஆதாரம்
ஆதலின் பூமி தான் தாய்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
உலகில் கெட்டுப் போகாத பொருள்:
"இந்த உலகில் எல்லாப் பொருளும் ஒரு சமயம் வந்தால் கெட்டு விடும். போகும் வரை கெடாமல் இருப்பது உயிர் மட்டுமே."
புலனடக்கம் கட்டுப்பாடு:
பறவையினம் - விலங்கினம் - மனித இனம்:
"பறவையினமும், விலங்கினமும் தமக்கென அமைந்த வாழ்க்கையில் முறைப்படி வாழ்கின்றன.
மனித இனம் மட்டும் அவ்வாறு வாழ்வதில்லை.
காதினால் இதைத்தான் கேட்க வேண்டும்; கண்ணினால் இதைத்தான் பார்க்க வேண்டும்; மனதினால் இதைதான் நினைக்க வேண்டும்; வாயால் இதைத்தான் பேசவேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் வாழ்கிறது."
Amma's Medical Oracles:
Chronic headache:
Five thulasi leaves, five tender neem leaves and pepper should be taken everyday morning.
A glass of water boiled and cooled, to which, juice of one lemon and one orange mixed should be taken in an empty stomach.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு