ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! நாள் காட்டியிலிருந்து –04th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: அருளுக்கும் பொருளுக்கும் தருமமும் தொண்டும் தான் வழி. அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்: ஆன்மாவிற்குப் பலன்: "ஆணவமும் அவமானமும் வராமல் பார்த்துக் கொண்டால் ஆன்மாவிற்குப் பலன் உண்டு." புலனடக்கம் கட்டுப்பாடு: அழிவுக்கு காரணம்: "மனிதனின் அழிவுக்கு ஆசை தான் முதல் காரணம். மனக்கட்டுப்பாடும் உணவுக் கட்டுப்பாடும் தேவை." Amma's Medical Oracles: Chronic headache: Goat's milk, rice flakes and kodi verkadalai (variety of ground nut) should be taken together. | |
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.