ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்




"வயிற்றுவலி வந்துவிட்டதே என்று மருந்து சாப்பிடுகிறாய், அது குணமாகவில்லையென்றால் மறுபடியும் அது எதனால் வந்தது என்று பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டு வேறு ஒரு மாற்று மருந்து சாப்பிடுகிறாய். அதுபோல மனமானது அமைதியைத் தேடுகிறது. அது கிடைக்காவிட்டால் மீண்டும் முயற்சி செய்! உன் மனத்தைக் கட்டுக் கோப்புடன் வைத்துக் கொண்டால் உனக்கு அமைதி கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு