"
ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு அளந்தபடி தான் கிடைக்கும். சொத்தும், சுகமும் அப்படியே! ஆன்மிகத்திற்கு வந்துவிட்டவன் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. பற்றவேண்டியதைப் பற்றிக்கொண்டு விட்ட பிறகு நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது." - அன்னையின் அருள்வாக்கு