ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


ஆன்மா தூய்மை அடைய.....





"நெருப்பிலிட்ட பொருள்கள் தூய்மையடைவது போல, ஆன்மிகப் பணிகள் செய்யச் செய்ய உன் ஆன்மாவைச் சுற்றி படர்ந்திருக்கும் அழுக்குகள் நீங்கித் தூய்மையாகும்." - அன்னையின் அருள்வாக்கு