ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


பொறாமைப்படாதே!


"என்னுடைய மரம் விழுந்துவிட்டதே! அவன் வைத்த மரம் விழவில்லையே என்று நினைக்காதே! உன் அறிவீனத்தால் ஆழமாக நடாமல் மேலோட்டமாக நட்டுவைத்தாய். அதனால் அந்த மரம் சீக்கிரம் விழுந்துவிட்டது. அடுத்தவன் ஆழமாக நட்டான். அக்கறையாக மரம் வளர்த்தான். அதனால் விழவில்லை. எனவே அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்பட்க் கூடாது. " - அன்னையின் அருள்வாக்கு