MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
வலிமையும் வீரமும்
"நாவிற்கு வலிமை இருக்க வேண்டும். ஆனால் வளைந்து கொடுக்கக் கூடாது. உள்ளத்தில் வீரம் இருக்க வேண்டும். அந்த வீரம் தனக்குப் பயன்பட வேண்டுமே தவிர பிறரை அழிக்கப் பயன்படுத்தக் கூடாது." - அன்னையின் அருள்வாக்கு