ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


"ஒரு குடும்பத்தில் உள்ள தலைவன், தலைவி இருவரிடத்தும் பாசமும் அக்கரையும் இருக்க வேண்டும். இருவரிடமும் ஒழுக்கம் இருந்தால்தான் பெற்ற குழந்தைகள் ஒழுங்காக இருக்க முடியும்." - அன்னையின் அருள்வாக்கு