ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


எவரையும் ஏளனம் செய்யாதே!





"ஒருவரை ஏளனம் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் அதற்குரிய பலன் நாளைக்குக் கிடைக்கும் என்பதில்லை. இப்பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதற்கான பதிலும் பலனும் கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு