ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு



"செய்யத் தகாத தவறுகளையெல்லாம் செய்துவிட்டு ஓம்சக்தி என்று வந்து விழுபவர்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் தவறுகளையும் ஏற்றுக்கொண்டேன் என்று ஆகிவிடாது. உரியகாலத்தில் அதற்குத் தண்டனை உண்டு. ஆயினும், தாயே! என என்னிடம் வந்ததால் அதற்கான சில பலன்களையும் அவர்கள் பெறுகிறார்கள்!"